Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 18 May 2025
webdunia

திருப்பதியில் 20,000 பக்தர்கள் தங்கும் வகையில் மையங்கள்.. ரூ.600 கோடி செலவில் அமைக்க முடிவு

Advertiesment
திருப்பதி
, வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:15 IST)
திருப்பதியில் 600 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருப்பதியில் தற்போது ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் மையம் இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  
 
மேலும் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமத்துவத்தை விரும்புபவர்கள் உதயநிதியுடன் நிற்க வேண்டும்! – இயக்குனர் வெற்றிமாறன்!