Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லடாக்கை சீனாவின் பகுதி போல காட்டிய டிவிட்டர் – மத்திய அரசு கண்டனம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (15:35 IST)
டிவிட்டரில் லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல காட்டிய வரைபடத்தைக் காட்டியதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

லடாக்கின் லே பகுதியை சீனாவின் ஒரு பகுதி போல் காட்டும் வகையில் டிவிட்டர் இந்தியா வரைபடம் ஒன்றை காட்டியுள்ளது. இந்திய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஜய் ஷானே கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமையிடம் லே ஆகும். அங்கு இந்திய அரசியல் சாசனத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. டிவிட்டர் தவறான வரைபடம் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு அவமதிப்பு செய்யும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments