Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வழக்கில் ...ஜட்ஜ் உத்தரவை திருத்திய இரு பதிவாளர்கள் டிஸ்மிஸ்...

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (16:32 IST)
அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவை மாற்றி அதை திருத்தி வெளியிட்டதற்காக இரண்டு உதவி பதிவாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி சில நாட்களூக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
 
நீதிபதி ரோகிந்தன் எஃப் நாரிமன், அமர்வு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரு நிலையில், இவ்வழக்கு  சம்பந்தமாக நீதிபதி நாரிம எழுதிய உத்தரவையும், விதிமுறைகளையும் மாற்றி திருத்தி எழுதி  உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக இரண்டு உதவியாளர்களான மானவ்  சர்மா, மற்றும் தபான் குமார் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின்றன.
 
நீதிபதிகள் உத்தரவை திருத்திய பதிவாளர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments