Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு தனியான ரூ.500 நோட்டு அச்சடிப்பு? காங்கிரஸ் திடுக்கிடும் புகார்

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:02 IST)
பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டு அச்சடிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளனர். 


 

 
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி. கபில் சிபில், ரூ.500 நோட்டுகள் இரண்டு விதமாக அச்சடிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். பாஜக கட்சிக்கு தனியாக ரூ.500 நோட்டுகள் மத்திய அரசுக்கு தனியாக ரூ.500 நோட்டுகள் என இரண்டு விதமாக இருக்கிறது என்றார்.
 
கபில் சிபிலுடன் குலாம்நபி ஆசாத்தும் சேர்ந்து ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றார். இதனால் ரஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. 
 
ஆனால் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இதை முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments