Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் உடையில் சமூக வலைத்தள பதிவு கூடாது: அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:07 IST)
போலீஸ் உடையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வீடியோவை வெளியிடக்கூடாது என உத்தர பிரதேச மாநில காவல்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இது குறித்து உத்தரபிரதேச காவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவில் பணியில் இருக்கும் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் சீருடையுடன் வீடியோ அல்லது ரிலீஸ் பதிவேற்ரவோ, நேரடி ஒளிபரப்பு செய்யவோ கூடாது என அம்மாநில டிஜிபி சவுகான் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 
 
சீருடையில் இல்லாத நேரத்திலும் காவலர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ போடவோ, பெண்கள், பட்டியல் இனத்தவர் ஆகியோர்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கவோ கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
இந்த உத்தரவு காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments