Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடற்தகுதியில்லாத போலீஸ்கள் பணி நீக்கம் – அடுத்த அதிரடி?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (18:05 IST)
உத்தர பிரேதசத்தில் புதிய புதிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அதிரடி காட்டி வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு காவலர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளார் யோகி. அதன்படி உடற்தகுதியற்ற மற்றும் ஒழுங்குமுறை புகார்கள் உள்ள காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவின் முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு 7 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 18 சாதாரண போலீஸ்காரர்கள் என மொத்தம் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தகுதியில்லாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கம் ஆரோக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் போலீஸாரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments