Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கப் பள்ளிகள் திறப்பு - எங்கு? எப்போது? தெரியுமா?

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (15:03 IST)
1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதாக   உத்தரகண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவிப்பு. 
 
கொரோனா 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு (தொடக்கப் பள்ளிகள்) நேரடி வகுப்புகள் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்  துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக அங்கு கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 9 - 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 - 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments