Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியில் மீண்டும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம்!

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:25 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
உத்தரபிரேதசத்தில் கடந்த வாரம் 17 வயது மாணவி ஒருவர் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு எதிராக போராடிய அந்த மாணவியின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள இட்டா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை, சோனு என்ற நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.
 
சோனு வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை அங்கிருக்கும் புதிய கட்டிடத்திற்கு தூக்கி சென்று கல்லால் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக சோனு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்