Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அரசியல் பேச மாட்டேன்: வெங்கையா நாயுடு அதிரடி!!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (15:47 IST)
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த பொறுப்பில் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 


 
 
ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த  வெங்கையா நாயுடு, பின்வருமாறு கூறினார், துணை ஜனாதிபதி பொறுப்பில் இருந்து கொண்டு நான் அரசியல் பேசக்கூடாது. நான் அரசியல் பேசப்போவதும் இல்லை. 
 
ஆனால், நான் அரசியல் பேச மாட்டேன் என்பதால், மக்கள் பிரச்சினைகளுக்கோ மக்கள் நலனுக்காகவோ குரல் கொடுக்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை என தனது புதிய பதவியினை பற்றி தெரிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments