Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பனை வேட்டையாடியது எப்படி? விஜயகுமாரின் புத்தகம் வெளியீடு

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (22:18 IST)
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில காவல்துறையினர்களுக்கு பல ஆண்டுகாலம் தண்ணி காட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பனை முன்னாள் டிஜிபி மிகச்சரியாக திட்டம் போட்டு என்கவுண்டர் செய்தார்.



இந்த நிலையில் வீரப்பனை வேட்டையாடிய தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கடந்த சில மாதங்களாக புத்தகம் ஒன்றை எழுதி வந்தார். “Veerappan Chasing the Brigand” என்ற இந்த புத்தகத்தில் வீரப்பனை பிடிக்க நடத்தப்பட்ட ஆபரேஷன் குறித்தும், அப்போது போலீஸார் எதிர்கொண்ட சவால்கள், நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த புத்தகம் இன்று வெளியாகியுள்ளது. புத்தக வெளியீட்டு விழாவில் விஜயகுமார், தேவாரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments