Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம் !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:06 IST)
தமிழகம், ஆந்திர மாநிலங்களில் சந்தன மரங்கள் கடத்தி இரு மாநில போலீஸாருக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்த வீரப்பன் அவரது கூட்டாளிகளை கடந்த 2004 ஆம் ஆண்டு சிறப்புப் படை பிரிவின் தலைவராக செயல்பட்ட விஜய குமார் சுட்டுக் கொன்றார். அவரது தலைமையில் செயல்பட்ட படையை எல்லோரும் பாராட்டினர்.
அதன்பின், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்த கே.விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சனையில் அமைச்சகத்துக்கு ஆலோசனை வழங்குவார்.
 
மேலும், கடந்த 3 ஆம் தேதி கே. விஜயகுமார் நியமனம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளது. அவர், இப்பதவியில் ஓராண்டு காலம் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments