Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுடன் நான் பேசியதை நிரூபித்தால் பதவி விலகத் தயார்: மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (14:03 IST)
சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய அங்கீகாரம் பறிக்கப்பட்ட நிலையில் அதை திரும்ப பெறுவதற்காக அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசியதாக பரபரப்பான தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் தேசிய கட்சி அந்தஸ்தை திரும்ப பெறுவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நான் பேசியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி போய் செய்தியை பரப்பி வருகிறார். அமித்ஷாவுடன் நான் பேசியதை நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மேற்குவங்க முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ஒரு சில கட்சிகளை தேசிய கட்சி அந்தஸ்து திரும்ப பெற்ற நிலையில் அவ்வாறு தேசிய கட்சி அங்கீகாரம் பறிக்கப்பட்ட கட்சிகளில் ஒன்று மம்தா பானர்ஜியின்  திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments