Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் ? மத்திய அரசுக்கு மானியக்குழு பரிந்துரை !!!

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (16:51 IST)
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் திறப்பது குறித்தும் தேர்வுகளை நடப்பது குறித்தும் பல்கலை மானியக்குழு ஆய்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கொரொனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், கல்லூரிகளை செப்டம்பர் மாதத்தில் திறக்க பல்கலைக் கழக மானியக்குழு மத்திய அரசுக்குய் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், தேர்வுக்குரிய கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் நடத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை நடத்தமுடியாவிட்டால், ஊரடங்கு உத்தரவுகள் முடிவடைந்த பின், தேர்வுகள் நடத்துவது குறித்து,பல்கலைக் கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும்  என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments