Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் இந்தியா- சீனா போர் பதற்றம்? வெற்றி பெருவது யார்?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:12 IST)
இந்தியா- சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் சலிக்காமல் போருக்கு தயார் நிலையியேலே உள்ளனர்.


 
 
இந்நிலையில் இந்தியா- சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு பதி கிடைத்துள்ளது. இந்த கேள்விக்கு சீனாவை சேர்ந்த ஒருவரே பதிலளித்துள்ளார்.
 
அதாவது இரு நாடுகள் மத்தியிலான போரில் இந்தியா வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளது. அவை, 
 
# ஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட சீனா சற்று பலம் குறைந்தே உள்ளது. 
 
# போரின் காரணமாக சீன அரசு சில சட்டங்களை நிரைவேற்றினால், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராகப் போர் உருவாகும். 
 
# இந்தியா ஜனநாயக நாடு, ஆனால் சீனா அப்படியில்லை. இந்திய ராணுவ வீரர்கள் தூண்டுதல் இல்லாமல் தங்களது வேலைகளை செய்வர். ஆனால் சீனா ராணுவம் அரசு கட்டளைக்காக காத்திருக்கும் எனவே இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments