Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி

shakshi
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:44 IST)
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்   நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக் சாக்க்ஷி சிங் அம்மா நில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து  சாக்க்ஷி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்கண்ட் மா நிலத்தில் வரி செலுத்துவராக நாங்கள் பல ஆண்டுகளால தொடர்ந்து மின் தடை பிரச்சனையை சந்திக்கிறோம். நாங்கள் மின் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அப்படியிருந்தும் ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த மகனை 90.கிமீ பைக்கில் தூக்கிச் சென்ற தந்தை !