Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (12:55 IST)
போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர் இன்று பிற்பகலில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர் இன்று பிற்பகலில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர். விவசாயிகளின் 6 அம்ச கோரிக்கைகளில் 5க்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 
 
ஆனால் லக்கிம்பூர் எல்லையில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்து பதவி நீக்கம் செய்வது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. எனவே வசாய சங்கத்தினர், பிற்பகலில் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கவுள்ளன என தெரிய வந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments