Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கையறையில் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட தம்பி: அதிர்ச்சியில் அண்ணன்

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (07:55 IST)
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விகாஸ்குமார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மற்றும் தம்பியுடன் தங்கியிருந்தார்



 
 
இந்த நிலையில் விகாஸ் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது மனைவியும், தம்பியும் தற்கொலை செய்திருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். மனைவி விஷம் குடித்தும் தம்பி தூக்கில் தொங்கியதையும் பார்த்து விகாஸ் கதறி அழுதார்.
 
படுக்கையறையில் மனைவி, தம்பி ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் புதிராக உள்ளதாக அந்த பகுதியில் தெரிவித்தனர். இதுகுறித்து நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments