Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 ஆவது வயதில் 16 ஆவது பிரசவம் – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (12:13 IST)
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 16 ஆவது பிரசவத்தின் போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஊள்ள தாமோ என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது சுக்ரானி அஹிர்வார் என்ற பெண் தன் 45 ஆவது வயதில் 16 ஆவது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே பிரசவம் நடந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையும் தாயும் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments