Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடநம்பிக்கையால் ரூ.8.2 லட்சம் பணத்தை இழந்த பெண்

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:25 IST)
பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மா ந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ.8.2 லட்சம் பறித்துள்ளது ஒரு கும்பல்
 

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைக்க மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் இருந்து ரூ. 8.2 லட்சத்தை பறித்துள்ளது ஒரு கும்பல்.

முதலில் ரூ.501  மட்டுமே அந்தக் கும்பலின் தலைவன், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், நண்பர்கள், முன்னாள் காதலன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கேட்டுள்ளார்.

இவற்றைக் கொடுத்த பின்,, முன்னாள் காதலன் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments