Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலத்தில் நின்று நிர்வாணமாக வீடியோ எடுத்த பெண் – அதிர்ச்சி செயல்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:19 IST)
ரிஷிகேஷில் உள்ள லஷ்மன் பாலத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக நின்று வீடியோ எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிகேஷ் பகுதியில் உள்ள லக்ஷ்மண் பாலம் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இந்த பாலத்தில் நின்று மேரி ஹெலன் என்ற பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் நிர்வாணமாக வீடியோ ஒன்றை அதை இணையத்தில் வெளியிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட பெண்ணோ தான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவே அந்த வீடியோவை எடுத்ததாகவும், தான் முழு நிர்வாணமாக இல்லை என்றும் மன்னிப்புக் கூறியுள்ளார். ஆனால் தன் வியாபாரத்தைப் பெருக்கவே தனக்காக பப்ளிசிட்டி செய்துகொள்ள அந்த பெண் இதுமாதிரி நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்