Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் பேச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலநிலை: வைரல் வீடியோ!!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (13:12 IST)
குஜராத்தில் உள்ள காந்தி நகரில் விருது வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.


 
 
மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள காந்தி நகரில் பெண் பஞ்சாயத்துத் தலைவர்களை கௌரவித்து விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். 
 
அப்போது ஷாலினி சிங் என்னும் பெண், மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு முறையாக வழங்குவதில்லை என்று மேடை அருகே சென்று கூச்சலிட்டார். 
 
உடனே, அந்தப் பெண்ணைப் பேசவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் இழுத்துச் சென்றனர். இந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
 

நன்றி:10 TV
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments