Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:24 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். 
 
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடத்து வருகிறது. ஆனால் இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். பாஜகவினர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிகளில் உள்ளனர் என வெளிப்படையாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் இந்த பிரச்சனை இப்போது வரை நீடிக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில், நமது கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பிறகு தான் நாம் கவலைப்படுவோமா என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments