Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை மூடினாலே அடித்து உதைத்தனர்…சீனா அத்துமீறலை கூறிய இளைஞர்கள்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (16:30 IST)
இந்திய - சீன எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ராணுவத்தினரால் இளைஞர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் ஒப்படைத்தது சீனா.
இந்நிலையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கடத்தப்பட்ட ஒரு இளைஞனை சீனா ராணுவத்தினர் பல வகையில் கொடுமை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களை இளைஞர் சீனாவுக்காக உளவு பார்த்ததாககூறி கைகளைக் கட்டிவைத்து, 15 நாட்களை கண்களை மூட விடாமலும் கண்களைன் மூடினால் அடித்தும் டார்ச்சர் செய்து, மின்சாரா ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தினரின் உதவியால் பாதிக்கப்பட்ட  இளைஞர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments