Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் ரூபாயை ஏமாந்த யுவராஜ் சிங்கின் தாய்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:57 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குன் தாய் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் மும்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மாதம் 7 லட்சம் ரூபாயை வட்டியாக கொடுத்து வந்துள்ளது.
 
50 லட்சம் ரூபாயை திருப்பி தந்த நிறுவனம், மீதமுள்ள 50லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது.
 
இதையடுத்து யுவராஜின் தாய் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments