Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்டுகளுக்கு சிபுசோரன் ஆதரவு

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (20:06 IST)
மாவோயிஸ்டுகளுக்கு தமது ஆதரவு எப்போதும் உண்டு என்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எப்போதும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவானது.அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகள் உள்பட யாருக்கும் எங்களது ஆதரவு உண்டு.

ஆனால் மாவோயிஸ்டுகள் மக்களை கொல்வது தீர்வாகாது. எங்கள் கட்சி மேற்கு வங்காள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும். தேர்தல் அறிவிப்பு வெளியானதும் எங்களது நிலையை தெளிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments