Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை பார்த்தால் ஆயுள் குறையும்: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (18:57 IST)
வாரத்திற்கு மனிதன் பொதுவாக 40 மணி நேரத்துக்கு மேலாக தான் பணி புரிந்து வருகிறான். இது மனிதனின் ஆயுலை குறைக்கும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
பொதுவாக எல்லோரும் 40 மணி நேரத்தை தாண்டித்தான் வேலை செய்கின்றனர். வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் மனரீதியான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற அமைப்பு நடத்தியத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
ஒரு மனிதன் வாரத்திற்கு 39 மணி நேரம் வேலை செய்வது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். நீண்ட நேரம் வேலை செய்வது உடல் மற்றும் மனதை சோர்வடைய செய்கிறது. இதை தாண்டி வேலை செய்யும் போது ஆயுளின் எண்ணிக்கை குறைவதாக தெரிய வந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடக்கூடாது?

எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments