Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்தது பயணிகள் பயணம்: விமான எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:01 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து மீது பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால், விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் 100 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments