Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாவட்டத்து மக்களே உஷார்... பொளந்து கட்டப்போகுது மழை!!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (13:22 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனமாக காரணமாக தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள 10 மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.... தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிடி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments