Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 மதிப்பு ஹெராயின் பறிமுதல்: 2 தான்சானியா நாட்டினர் கைது!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (19:56 IST)
சென்னை விமான நிலையத்தில் இன்று 100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
இதனையடுத்து விமான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஒரு விமானத்தில் இருந்து இரண்டு தான்சானியா நாட்டினர் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர்
 
உடனடியாக அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments