Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போ என காத்திருக்கும் 15 எம்.எல்.ஏ.க்கள்; சசிகலா நீக்கப்படுவாரா?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (16:04 IST)
சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைந்த பிறகு எடப்பாடி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க திட்டமிட்டு வருகிறார். சசிகலாவை பொதுக்குழு கூட்டி கட்சியில் இருந்து நீக்க போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தினகரன் தனது ஸ்லீப்பர் செல்கள் கட்சியில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்கப்பட்டால் 15 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தினகரன் ஆட்சியை விட கட்சிதான் முக்கியம் என்ற நிலையில் உள்ளாராம். அதற்காக தினகரன் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments