Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான்... அதிமுக கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:02 IST)
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா ?  11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் சூழ்நிலையில்  நடைபெறுகிறது. 
 
தற்போதைய தகவலின் படி அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என தீர்மான நிரைவேற்றப்பட்டது. மேலும் மீதமுள்ள தீர்மானங்கள் குறித்த தகவல் அடுத்தடுத்து என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments