Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (13:04 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 18 பேருக்கு கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 சென்னை ஐஐடியில் நேற்று வரை மாணவர்கள் உள்பட 60 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மேலும் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரனோ உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து சென்னை ஐஐடியில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments