Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவரிடம் ₹ 2.50 லட்சம் நூதன கொள்ளை!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (13:09 IST)
செல்போன் நம்பர் செயல் இழக்கப்போவதாக கூறி மருத்துவரிடம் நூதன கொள்ளை!
 
சென்னை அண்ணா நகரில் மருத்துவர் ஒருவரிடம் உங்கள் செல்போன் எண் செயல் இழக்க போகிறது என்று பேசி செல்போனை ஹேக் செய்து மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்த ₹ 2.50 லட்சம் ரூபாய் Digital Payment முறையில் நூதன கொள்ளை அடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments