Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடைநீக்கம்

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (12:43 IST)
நாகை மாவட்டத்தில் விதிகளை மீறி அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காசிக்கு சமமாகக் கருதப்படும் சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை, அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 
 
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதியில் அம்பாளுக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனங்களுக்கு ஆளானது. இந்த செயலில் ஈடுபட்ட குருக்களான ராஜ், கல்யாணம் ஆகிய இருவரை  திருவாவடுதுறை ஆதீனம் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments