Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு...

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:22 IST)
பெரம்பலூர் கோனேரிபாளையம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர்   உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழை பெய்த நிலையில்,பெரம்பலூர் கோனேரிபாளையத்தில் இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழனந்தனர்.

மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சின்னத்துரை, ராமர் ஆகியோர் உயிரிழந்தனர். வெங்கடேஷ் என்பவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்ச்சையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் - ஆசிரியர் சஸ்பெண்ட்..! தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்.!!

2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்ற YouTube பக்கம்..! வழக்கு விசாரணை நேரலையில் பாதிப்பு..!!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments