Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மரம் வெட்ட சென்றதாக 20 தமிழர்கள் திருப்பதியில் கைது

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (10:29 IST)
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர். 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படையும் அமைத்துள்ளனர்.
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20 தமிழர்களை செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் அவர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து ஆந்திர போலீஸார் கைது செய்யப்பட்ட தமிழர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments