Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸா? எடப்பாடி அரசு பிழைக்குமா?

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (05:01 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 25 எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்கள் அனைவரும் தினகரனின் ஆதரவாளர்கள் என்பதும் இன்று இவர்கள் அனைவரும் கவர்னரை சந்திக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 
 
கவர்னரின் சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவு வாபஸ் என்ற கடிதம் கொடுத்தால் முதல்வரை பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார்
 
அதிமுகவில் உள்ள 135 எம்.எல்.ஏக்களில் 25 பேர் ஆதரவு வாபஸ் பெற்றால் 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பட்டி பழனிச்சாமிக்கு ஆதரவு இருக்கும் என்பதால் அரசு கவிழும் ஆபத்து உள்ளது. இதனால் இன்று முழுவதும் தமிழக அரசியல் பரபரப்புடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments