Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (09:39 IST)
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 35 மாணவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்த பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று சுமார் 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 235 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 35 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக விடுதியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments