Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது !

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (18:13 IST)
சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் பைக்ரேஸில் ஈடுபட்ட 37 இளைஞர்கள் , 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தற்போது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டப்படி இளைஞர்கள பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு  நூதன தண்டனை கொடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பைக்ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர் பிரவீனை  ஸ்டான்லி அரசு மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக ஒருமாதம் பணியாற்ற சென்னை   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments