Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பளம் போல் நொருங்கிய கார் - பெரம்பலூர் அருகே கோர விபத்து!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:42 IST)
சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலி. 

 
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரிசையில் காத்திருந்த கார் மீது சுண்ணாம்பு கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி மோதியதில் கார் முன்னே இருந்த லாரி மீது மோதி இரண்டு லாரிகளுக்கு இடைடே நசுங்கியது. இந்த சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments