Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:47 IST)
ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடியும், வெள்ளி வென்றால் இரண்டு கோடியும் வெண்கலம் என்றால் ஒரு கோடியும் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்தநிலையில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கியுள்ள நிலையில் தற்போது மேலும் 5 வீரர்களுக்கு 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments