Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுமலை புலிகள் காப்பகத்தில் நாட்டின் 78 -வது சுதந்திர தினவிழா!

J.Durai
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:07 IST)
தெப்பக்காடு முகாம் வளாகத்தில் துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 
இதைத் தொடர்ந்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை உயர்த்தியபடி தேசிய கொடியை நோக்கி மரியாதை செலுத்தியது. 
 
மேலும் வளர்ப்பு யானைகள் மீது பாகன்கள் அமர்ந்திருந்தவாறு தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments