Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (11:39 IST)
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 388 பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரன் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளனர் இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்காக இன்று முதல் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் புலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments