Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்தண்டவாளத்தில் குழந்தையுடன் விழுந்த தாய்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (18:49 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கையில் குழந்தையுன்  நடந்து வந்தபோது, கால் தவறி தண்டவாளத்தில் தாய் விழுந்தார்.

இதைப் பார்த்த மக்கள் அவரை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரைத் தூக்கிவிட்டனர்.  அவருக்கு தலலையில் அடிபட்டு மயங்கியதாகவும் அவருக்கு தலையில் லேசாக அடிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கும் அவரது குழந்தையில் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments