Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறிவிருந்து நிகழ்ச்சி!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:46 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருப்பையா முத்தையா கோவிலில் ஆண்களுக்கு மட்டும் கறி விருந்து  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி – எஸ் பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதானம் நடக்கும்.

இதில், அந்த ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, ஆண்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

தடபுடலாக  நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments