Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம், சாக்லெட் திருடும் நூதன திருடன்

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (19:52 IST)
ஜப்பான் நாட்டில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் திருடும் நூதன திருடனை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
வீடுகளில் புகுந்து திருடும் கொள்ளையர்கள் பெரும்பாலாக நகை மற்றும் பணத்தை திருடுவது வழக்கம். ஆனால் ஜப்பான் நாட்டில் வீடுகளில் புகுந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்டுகளை நூதன திருடன் ஒருவன் திருடியுள்ளான்.
 
இந்த நூதன திருடன் வீடுகளில் புகுந்து குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடியுள்ளான்.
 
சமீபத்தில் அந்த திருடனை காவல்துறையினர் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இவன் கொள்ளையடித்து வருவதாக தெரியவந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments