Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிபூரம் வளையல் திருவிழா!

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  ஆடிபூரம் வளையல் திருவிழா!

J.Durai

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:47 IST)
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நேற்று ஆடிபூரம் வளையல் திருவிழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய வளையல்களை அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது அதன் பின் தீபாரணைகள் காட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர் அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமாக கூலு உற்றப்பட்டது.
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக சுற்றுலா துறையின் சார்பில், அயல் நாட்டு வாழ் தமிழர்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்!