Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் யாருக்கு எங்கெங்கு எத்தனை? தேர்தல் கூட்டணி குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (18:52 IST)
விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டில் சில பல குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. இந்த குழப்பங்களை தீர்க்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமி கையில் உள்ளதாம். 
 
ஆம், புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளில், 15 தொகுதிகள் பாஜகவுக்கும், 25 தொகுதிகள் அதிமுகவுக்கு என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த 25 தொகுதிகளில் ஜிகே.வாசன், ரங்கசாமி, கிருஷ்ணசாமி ஆகியோருக்கு சில தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி பிரித்து கொடுக்க வேண்டும். 
 
15 தொகுதிகளில் பாஜவுக்கு 8 தொகுதிகளும், பாமகவுக்கு 4 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 3 தொகுதிகளும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
 
இந்த தொகுதி பிரிவுகள் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக பியூஷ் கோயல் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று சென்னைக்கு வரக்கூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments