Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலாவை இணைத்தால் மட்டும்தான் வெற்றி! – ஓபிஎஸ் முன் பேசிய அதிமுக பிரமுகர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (11:21 IST)
தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டுமானால் சசிக்கலாவை இணைப்பதே வழி என அதிமுக பிரமுகர் ஒருவர் ஓபிஎஸ் முன்பாக பேசியுள்ளார்.

கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவிற்குள்ளேயே கோரிக்கைகள் எழ தொடங்கியுள்ளன. அதேசமயம் மற்றொறு தரப்பினர் அதிமுகவில் சசிக்கலாவை இணைக்க கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ் முன்பாக பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் “அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்துள்ளது வருத்தமளிக்கிறது. தொடர் தோல்விகளில் இருந்து மீள சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments