Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீ சீ... ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையா இது? மாணவியை மடிமேல் உட்கார வைத்து...

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (13:20 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சியில், ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் தற்காலிக பள்ளி தாளாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக செயலாளர் தனது அறையில் மாணவியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
குறிப்பிட்ட நாளன்று, 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது அறைக்கு அழைத்து மடிமேல் உட்கார வைத்து பாலியல் சீண்டல்களை மேற்கொண்டுள்ளார். பயந்துபோன மாணவி உடனடியாக ஓடிப்போய் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவ்கித்துள்ளார். 
 
மாணவி கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பும் ஆகியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் விசாரணைக்கு பின்னர் சலீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்